Pages

Sunday 13 March 2011

உன்முகத்தின் பிரகாசத்தால்.....!

பௌர்ணமி அன்று

மட்டும்

அந்த வானத்துக்கு

வெளிச்சம் இல்லை....!


எனக்கு மட்டும்

தான் கிடைக்கும்

வெளிச்சம்

அன்று மட்டும்............!


உன்முகத்தின் பிரகாசத்தால்.............!


No comments:

Post a Comment