Pages

Saturday 12 March 2011

பூக்களும், நார்களும்!

"பூவோடு சேர்ந்த நாரும்
மணம் பெறும்..."
சிரித்தன பூக்கள்!

"நாங்கள் இல்லையென்றால்
நீங்கள் உதிரிப்பூக்களே..."
நினைத்தன நார்கள்!


No comments:

Post a Comment