Pages

Monday 14 March 2011

என்னவளே

என்னவளே

நீ திட்டும் போது

ரசிக்க தெரிந்த எனக்கு

நீ மௌனமாக இருக்கும் போது

என்னால் ரசிக்க முடியவில்லையே

ஏனெனில் .....

அந்த மௌனம் மரணத்தை விட

கொடுமையானது...


No comments:

Post a Comment