சுமன்ராஜ் கவிதைப் பூங்கா
Poeams
Pages
Home
Saturday 19 March 2011
பிரமனிடம் ஒரு வரம்
உன்னில் நான் இல்லை
உன் கண்ணிலும் காதல் இல்லை
மண்ணில் நான் இருந்து என்ன பயன்
உனக்கு பிடித்தவனோடு
உனக்கு பிடித்த குழந்தையாக
உன் மடியில் தவழும்
வரங்கள் கேட்பேன்
...........
1 comment:
Muruganandan M.K.
21 March 2011 at 02:16
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDelete