சுமன்ராஜ் கவிதைப் பூங்கா
Poeams
Pages
Home
Tuesday, 29 March 2011
உடையாத கண்ணாடி ..!
இந்த மனிதர்களோடு ...
பேசி
பழகி
மகிழ்ந்து
கோபித்து
உற்சாகப்பட்டு
உதறிவிட்டு
காதலித்து .....
நினைவு தெளிந்த
நாள்தொட்டு
திரும்பி பார்க்கையில் .....
கண்ணாடியே !
உன் மீது
காதல் வருகிறது
நீ மட்டுமே
நன் அழும்போது
எதிரில் நின்று
சிரிக்கவில்லை .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment