Pages

Wednesday 9 March 2011

உன்னை பற்றியே...




மலரெல்லாம் மனம் இருக்கு
உன் நினைவெல்லாம் சுகம் இருக்கு
பார்ப்பதெல்லாம் நீயாக இருக்க
கனவெல்லாம் சுமை எதற்கு....

என் பேனாவில் மை இருக்கு
என் இதயத்தில் உன் முகம் இருக்கு
எழுதி விடபோறேன் என் ஆயுள் முழுவதும்
உன்னை பற்றியே....

இப்படிக்கு.........................உன்னவன்

2 comments: