Pages

Wednesday 9 March 2011

எனது உயிர் அவள்

முதலில் பேசிய அவளே என்னையும் பேசவைத்தாள்
எனதனைத்தையும் அறிந்தாள்;
அவள் செய்வது அனைத்தும் எனக்கு பிடிக்கும்
அல்லது எனக்கு பிடித்தது மட்டும் செய்தாளோ?
எதையும் எதிர்பாரா பேரன்பின் வருடலில்
எவ்வுலகையும் வெல்லலாம்
எண்ணற்ற முறை உயிர்த்தெழலாம்
அத்தனை முறையும் அவளுக்கே சமர்பிக்கிறேன்
எனதுயிரை...........

1 comment: