Pages

Wednesday 9 March 2011

இதயத்தை கவர்ந்தவளே

இதயத்தை கவர்ந்தவளே!
உனை பற்றிய எண்ணம்
என் நெஞ்சமதில்
வளர்பிறையாய்!

நித்திரை இன்றி
கழிகின்றன
பல இரவுகள்
உன் நினைவாய்!

உனைக் கண்ட
முதல் நாளே இதயத்தை
தந்து விட்டேன்...

நீயின்றி நானில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டேன்!

இனியவது
என் காதலை நீ
புரிந்து கொள்வாயா..........!!!

No comments:

Post a Comment