Thursday 28 April 2011
வரமாய் வந்தவள் நீ.....
ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
உன் மேல் கொண்ட காதல் தொலையாது
என் உடலோடும் உணர்வான காதலோடும் போராடுகிறேன் போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
ஏன் பிரிவை கொடுக்கிறாய் தோழி
தோழியே
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
Tuesday 5 April 2011
கல்லறை தாண்டிய காதல்
எண்ணத்தை எடுத்தேன்-என்
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.
எழுத்தினால் வளர்தேன்-நீ
சொன்னதை படைத்தேன்-நான்
சொர்கத்தை அடைந்தேன்.
என் பாதையை மறந்தேன்
உன் பயணத்தை தொடர்ந்தேன்
என்னை நான் தொலைத்தேன்
உன்னில் தான் நுழைந்தேன்.
விண்ணை நான் அளந்தேன்
உன் விரலில் தான் ஒளிந்தேன்
உன்னை நான் இழந்தால்- ஓர்
விதையாய் நான் விழுவேன்-பூஞ்
செடியாய் தான் எழுவேன் அழகு
மலராய் தான் அடைவேன்.
Subscribe to:
Posts (Atom)