Pages

Sunday, 13 March 2011

என் கைகளை தவிர!

அன்றோ அவள்
கண் கலங்கிய
போது என்னை
அறியாமல்
என் கைகள்
அவள் கண்ணீரை
துடைத்தன!
ஆனால்,
இன்றோ அவள்
இல்லாமல் நான்
கண் கலைங்குகிறேன்
என் கண்ணீரை
துடைக்க யாரும் இல்லை!
என் கைகளை தவிர!!!


No comments:

Post a Comment