Thursday 1 September 2011
என் தாயானவனே நீ என்ன
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
ஏதோ ஒரு மோகம்
ஏதோ ஒரு தாகம்
சேர்ந்து இசைக்கும்
ராகமாய் காதல் பிறக்கும் .
அங்கே ....
சோகமே மேகமாய்
தோன்றி காற்றில்
கரைந்து கானல் நீராய்
கண்ணில் வடியும்
மழை துளியகிறது ....!
Subscribe to:
Posts (Atom)