Pages

Thursday 1 September 2011

என் இதயத்தில் இல்லை...♥


உன்னை 
மறக்கும் எண்ணம் 
என் 
இதயத்தில் இல்லை... 
உன்னை 

மறந்தால் 

அது 
என் இதயமே 
இல்லை... 

என்றும் உன் நினைவுடன்..♥


காதல்


எல்லா காதலர்கள்போல் 
நான் பேராசைக்காரன் அல்ல நீ என்றும் என்னுடனிரு என்று நான் கூறமாட்டேன். இன்றுமட்டும் என்னுடனிரு என்றும்நான் கூறும் வார்த்தை இதுவொன்று மட்டும்தான்.

என் தாயானவனே நீ என்ன 
அதிசய பிறவியாடா ?உன்னை 
நேசிக்க ஆரம்பித்து நாட்கள் 
மணித்தியாலங்கள் ஆகி 
மணித்தியாலங்கள் மாதங்களாகி 
மாதங்கள் ஆண்டுகளாகியும் 
உன்னை அருகில் வந்து 
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?

ஏதோ ஒரு மோகம் 
ஏதோ ஒரு தாகம் 
சேர்ந்து இசைக்கும் 
ராகமாய் காதல் பிறக்கும் . 

அங்கே .... 
சோகமே மேகமாய் 
தோன்றி காற்றில் 
கரைந்து கானல் நீராய் 
கண்ணில் வடியும் 
மழை துளியகிறது ....! 

பெண்ணிலா


நிலவை மட்டும் கொண்ட 
பிரபஞ்சம் 
உன் படுக்கையறை !