Pages

Tuesday, 22 March 2011

உன் முகத்தை தவிர கவிதை இல்லை ...!

கவிதை
எழுத
காகிதம் எடுத்தேன்
அதில்
உன் முகம்...!
சரி என்று
நீல
வண்ண
வான
காகிதத்தை
எடுத்தேன்
அதிலும்
உன் முகமே...!
தோன்றியது
அப்போது தான்
புரிந்தது
உன் முகத்தை
தவிர
வேறொரு
கவிதை
இவ்வுலகில்
இல்லை
என்று...!


No comments:

Post a Comment