Tuesday, 29 March 2011
Saturday, 26 March 2011
Tuesday, 22 March 2011
Monday, 21 March 2011
தேன் கேட்கும் மலர்கள்!
தாய் தந்தை தவறவிட்டனரா? இல்லை தவறிவிட்டனரா?
'வாழ்கை வழி காட்டும்' என்று விட்டனரா?
இல்லை 'வழியில் கிட' என்று விட்டனரா?
இன்ப விபத்துக்கள் தயாரித்த
மழலை நோயாளிகளா இவர்கள்?
வாழ்க்கை முடியும் வரை வாழ முடியுமா?
விடை எங்கேயென்று தெரியுமா?
பதினான்கு வயதுக்கு கீழ் பணியிலமர்த்துவது
குற்றம் என்றார்.
அது சரி, பிச்சையெடுப்பது பணி அல்லவே!
சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்!
இவர்கள் அழுதுகொண்டே இருக்கின்றார்களே?
மலர்கள் தேன் கேட்டால் கொடுத்து விடுங்கள்
பாவம்! மலர்கள் சிரிக்கட்டும்.
கொடுமையில் கொடுமை, இளமையில் வறுமை
ஆனால், இவர்களுக்கோ இப்போதே வறுமை!
Saturday, 19 March 2011
என் தேகத்தில்...........
என் தேகத்தில் உள்ள காலங்கள் எல்லாம் உன்னைத்தான் உச்சரிக்கும்
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr
என்னுள் அலையடித்து ஓடும்உதிரமெல்லாம் உனக்கான ஏங்கும்
என் முளைகூட உன் நினைவை மட்டும்தான் பதிவாக்கிகொள்கிறது
என் இதய தலத்தில் உன் உருவ பாடகை மட்டும் ஏந்துகிறது
என் உடலின் அணைத்து பாகங்களும் உன்னை அணு அணுவாக நேசிக்கிறது
நீ அழுதால் அன் நொடியில் என் உடலில் பல இடங்களில் தீயால் சூடும் உணர்வ
நீ எனை பிரிந்தால் இவை அனைத்தும் தனது வேலையை நிறுத்திகொள்ளும் .....sr
Friday, 18 March 2011
Monday, 14 March 2011
என் வாழ்வோடு பயணிக்கும் அவள் நினைவு
தென்றல் காற்றோடு
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....
சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....
கதைபேசி அசைந்தாடும்
அவள் கூந்தல் முடிகலோ
அவள் தேகம் பற்றி உலர்கிறது
உதிர்ந்த கூந்தல் முடிகலோ
என் சோகம் பற்றிகொள்கிறது....
சோகமுடிவாய் உதிர்ந்த முடிகள்
என்னோடு சேர்ந்துகொள்ள
அதை நான் பொக்கிஷமாய் பாதுகாக்க
அவள் பிரிவின் பரிசாய்
என் கண்ணீர் துளிகளும் அதில்
கலந்திருக்கும் அவள் நினைவு துளிகளும்
என் வாழ்வோடு பயணிக்கிறது....
Sunday, 13 March 2011
பெண்ணின் மனம்....
வானம் என்பது தூரம் அல்ல
பூமி என்பது ஆழம் அல்ல
ஆழம் என்று நான் கண்டது
அந்த பெண்ணின் மனம் மட்டுமே
விலகிசெல்லும் போது அணைக்க துடிப்பதும் பெண்ணே
அணைக்க துடிக்கும் போது விலக சொல்லவதும் பெண்ணே
அந்த பெண்ணின் மனதை அளக்க அளவை இருந்தால் சொல்லுங்கள் அளந்து பார்க்கலாம் என்னதான் ஆழம் என்று
தெரிந்து கொள்ளட்டும் அப்பாவி ஆண்கள்!!!!!!!!!!!!!!!!
பித்தனாய் அலைகின்றேன்......
நீ உன் மன நிலத்தில்
என்னை தான் வித்தாக
புதைத்து வைத்து இருந்தாய் என
கனவு கண்டு இருந்தேன்.
நீ
என்னை பார்க்கும் போதெலாம்
லட்சம் பனிக்கட்டி படுகையில்
படுத்து புரள்வதாய் கனவு கண்டேன்
உன் அடிமனதில்
ஆழ ஊன்றிய அசுர அன்பை
வெளிகாட்டது நடப்பது ஏன்?
உன் பார்வையின் கட்டு அவிழ்ந்து
பார்க்காது போன்னமையால்
பித்தனாய் அலைந்து நிற்கின்றேன்
எத்தனையோ அசுர சொற்களின் பொருள்கண்டு
புதைந்து இருந்த பொக்ஹிசம் கண்டு
பூரித்த எனக்கு
உன் அன்பு சுரங்கத்தில் பிறக்கும்
உள்ளத்து தேனை எடுக்க முடிய வில்லை ஏன்?
நான் பித்தனாய் அலைகின்றேன்....................?
Saturday, 12 March 2011
Friday, 11 March 2011
Subscribe to:
Comments (Atom)














































