Pages

Monday 16 January 2012

நீ புன்னகை சிந்தினால்


என் சொல்லெலாம் உன் ஆழ்கின் ஆராதனை 
உன் விழியின் நிழல் நான் உலவும் மலர்ச் சோலை 
உன் செவ்விதழ் என் ரோஜா மலர் தோட்டம் 
நீ புன்னகை சிந்தினால் என் சிந்தனை மலரும் 
என் சொற்கள் உன் கவிதை சொல்லும் 
{கவிஞன் சுமன் }

No comments:

Post a Comment