Pages

Monday 16 January 2012

காதல்!..


விழி பார்த்து மொழிகேட்டு 
வளர்த்து கொண்டேன் காதல்... 

முகம் பார்த்து குணமறிந்து 
சொல்லி விட்டேன் காதல்.... 

வழி பார்த்து விடைகேட்டு 
உணர்ந்து கொண்டேன் காதல்...
{கவிஞன் சுமன் }

No comments:

Post a Comment