Pages

Sunday, 22 January 2012

விழிகளுக்கு சோகம்



வாடிய இதயம் 
மீண்டும் துளிர்த்தது 
உன் வார்த்தைகளை 
கண்டு.... 
புன்னகைத்த விழிகள் 
மீண்டும் நனைந்தது 
உன் பிரிவுகளை 
கண்டு.... 
அதனால் 
இதயத்துக்கு இன்பம் 
உன் நினைவுகளால்..... 
விழிகளுக்கு சோகம் 
என் பார்வைகளில்.....
கவி சுமன் 


No comments:

Post a Comment