Pages

Sunday 22 January 2012

சோகம்


அமைதியான மனசில் சில குழப்பங்கள்.... 
பொறுமையான உள்ளத்தில் போர்க்குணங்கள்.... 
சாந்தமான முகத்தில் சஞ்சலங்கள்... 

இந்த ரோதனைகள் எல்லாம் நீ 
தந்த வேதனைகளின் வடுக்கள்.... 

வேதனைகளின் இடையேயும் - உன் 
நினைவுகள் பல 
நெஞ்சில் நச்சென்று ஓட்டிக்கொள்ளுதே...!!
கவி சுமன் 

No comments:

Post a Comment