சுமன்ராஜ் கவிதைப் பூங்கா
Poeams
Pages
Home
Sunday 22 January 2012
சோகம்
அமைதியான மனசில் சில குழப்பங்கள்....
பொறுமையான உள்ளத்தில் போர்க்குணங்கள்....
சாந்தமான முகத்தில் சஞ்சலங்கள்...
இந்த ரோதனைகள் எல்லாம் நீ
தந்த வேதனைகளின் வடுக்கள்....
வேதனைகளின் இடையேயும் - உன்
நினைவுகள் பல
நெஞ்சில் நச்சென்று ஓட்டிக்கொள்ளுதே...!!
கவி சுமன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment