தெரியாது இதுதான் அன்பு என்று கண் கலங்கி நிற்கும் போது கை கொடுத்த நட்பை - நான்
நட்பென்று ஏற்றுக்கொள்ளவில்லை.......... துக்கம் தொண்டைக்குழியை அடைக்கும் போது தட்டி கொடுத்த உறவுகளை - நான்
நட்பென்று நினைத்ததும் இல்லை..... நடந்து செல்லும் பாதை எங்கிலும் நிழல் போல அருகில் நடந்து வந்து
புன்னகைத்த உள்ளதை - நான் நட்பென்று உணரவில்லை ........ தெரியாது இதுதான் அன்பு என்று உணர்ந்த பின்பு திரும்பி பார்க்கிறேன்
உடைந்தது கண்ணாடி மட்டும் அல்ல உயிரோட்டமான நட்பும்தான் என்று .........
{கவிஞன் சுமன் }
No comments:
Post a Comment