Pages

Sunday, 22 January 2012

என் லூசு காதலியே .....!

பேசி வருவதில்லை காதல் .. 
எனக்கு நீ ஓவொரு முறையும் 
உன் பூ போன்ற கைகளால் 
எனக்கு கவிதை அனுப்புகின்றயே..! 
அதிலே தெரிகிறது நீ என் மீது 
கொண்ட காதால் .. 
இது ஊமை காதல்அல்ல 
நீ என் மேல் வைத்து இருக்கும் 
காதல் உயிரை விட மேலானது 
என்பதை நன்அறிவேன்!..
கவி சுமன் 

No comments:

Post a Comment