Pages

Saturday 14 January 2012

தேவதை


விண்ணில் இருந்து தேவதை தன் சிறகுகளை 

 துறந்து பூமி வர காரணம் என்ன?

அப்பாவி ஆண்களின் இதயத்தில்

 ஏக்கத்தை உண்டாக்கவா? 
இல்லை, 

சக பெண்களின் நெஞ்சத்தில்

 பித்தம் உண்டாக்கவா?....சுமன் 

No comments:

Post a Comment