நிகழ்வுகளில் மட்டுமே பகிர்ந்துகொள்ள படுகிறது !
கடை கோடிகளில் கண்டுவிட்டால் - இது
புன் முறுவலுடன் விடை பெறுகிறது !
அவசர உலகத்தில் உறவுகள் -இன்னும்
பாசத்தோடு பகிர்ந்து கொள்ள நேரமில்லை !
காரணம் ஆயிரம் சொல்லி -இங்கே
பாசம் கூறு போட படுகிறது !
உலகத்தில் எல்லாம் கிடைத்த பிறகு
ஒரு நாள் பாசத்திற்கு ஏங்கலாம்- அன்று
பணத்தை கொண்டு பாசத்தை மட்டும்
வாங்க முடியாது !
வேதனையை தவிர ...........
கவி சுமன்
No comments:
Post a Comment