Pages

Sunday 22 January 2012

பாசம் !



இது உறவுகளை விட்டு 
தூரம் அதிகமாகும் இன்றைய நிலை ! 
நிகழ்வுகளில் மட்டுமே பகிர்ந்துகொள்ள படுகிறது ! 
கடை கோடிகளில் கண்டுவிட்டால் - இது 
புன் முறுவலுடன் விடை பெறுகிறது ! 
அவசர உலகத்தில் உறவுகள் -இன்னும் 
பாசத்தோடு பகிர்ந்து கொள்ள நேரமில்லை ! 
காரணம் ஆயிரம் சொல்லி -இங்கே 
பாசம் கூறு போட படுகிறது ! 
உலகத்தில் எல்லாம் கிடைத்த பிறகு 
ஒரு நாள் பாசத்திற்கு ஏங்கலாம்- அன்று 
பணத்தை கொண்டு பாசத்தை மட்டும் 
வாங்க முடியாது ! 
வேதனையை தவிர ........... 
கவி சுமன் 

No comments:

Post a Comment