அதில் வாழும் உறவுகளும்
பொய்....!
மனிதனும் பொய் -அவன்
மனங்களும் பொய் -அவன்
வார்த்தைகளும் பொய்....!
சிலைகளும் பொய் -சிற்ப்பங்களும்
பொய்.....!
மனிதன் சுவாசிப்பதும் -பொய்
உயிர்வாழ்வதும் பொய்
விலங்குகளும் பொய்-அதன்
ஒசைகளும் பொய்....
சங்கீதம் பொய் அதன்
ஆலபணைகளும் பொய்.....!
எல்லாம் பொய் இங்கு எல்லாம்
பொய்...!
இப்படி நான் சொல்லும் -நாள்
என் காதல் பொய் என்று -நீங்கள்
சொல்லும்போது....!
No comments:
Post a Comment