Pages

Thursday, 28 April 2011

ஏன் பிரிவை கொடுக்கிறாய் தோழி

தோழியே

பிரிவின் வலி அறிந்தவள் நீ

பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்

விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்

விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்

தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்

தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்

என்று மீண்டும் வருவாய் என் வாசல்

தேடி

காத்திருக்கிறேன் உனது வருகைகாக

அல்ல உன் தோள்மீது சாய்ந்து

விசும்பி அழ

No comments:

Post a Comment