தோழியே
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
பிரிவின் வலி அறிந்தவள் நீ
பிறகேன் எனக்கு கொடுக்க நினைக்கிறாய்
விலக மாட்டேன் என்று விலகி செல்கிறாய்
விளக்கம் சொல்லாமல் பிரிந்து செல்கிறாய்
தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறாய்
தவிக்கவைத்து புலம்ப விடுகிறாய்
என்று மீண்டும் வருவாய் என் வாசல்
தேடி
காத்திருக்கிறேன் உனது வருகைகாக
அல்ல உன் தோள்மீது சாய்ந்து
விசும்பி அழ
No comments:
Post a Comment