Pages

Thursday 28 April 2011

தோழியே நீ இன்றி கண்ணீர் விட மனமில்லை

தோழியே நீ இன்றி

கண்ணீர் விட மனமில்லை

துடைக்க நீ இல்லை என்பதால்

உறங்கிவிட மனமில்லை

உயிரே நீ அருகில் இல்லை

உண்ணும் உணவு பிடிக்க வில்லை

உன் உரையாடல் கேட்காமல்

ஒன்றும் செய்ய விருப்பமில்லை

ஒருநொடி கூட உன் நினைவு

அகலாமல்

சிலையாகிறேன் உயிருடன்

வா ரசித்து விட்டு போ

No comments:

Post a Comment