தோழியே நீ இன்றி
கண்ணீர் விட மனமில்லை
துடைக்க நீ இல்லை என்பதால்
உறங்கிவிட மனமில்லை
உயிரே நீ அருகில் இல்லை
உண்ணும் உணவு பிடிக்க வில்லை
உன் உரையாடல் கேட்காமல்
ஒன்றும் செய்ய விருப்பமில்லை
ஒருநொடி கூட உன் நினைவு
அகலாமல்
சிலையாகிறேன் உயிருடன்
வா ரசித்து விட்டு போ
No comments:
Post a Comment