Pages

Tuesday 5 April 2011

காதல் செய்த பாவம்

காதல் செய்த பாவத்துக்கு
நெஞ்சம் வலிக்குது!...
நிம்மதியை தேடித்தேடி
வாழ்க்கை கசக்குது!...

காதல் ஒரு கண்ணாமூச்சி
வாழ்க்கை என்றும் கட்டாப்போச்சி

காதல் நெஞ்சில்
கஷ்டம் வந்தால்
தென்றல் கூட தீயாகும்!..


No comments:

Post a Comment