சுமன்ராஜ் கவிதைப் பூங்கா
Poeams
Pages
Home
Tuesday 5 April 2011
காதல் செய்த பாவம்
காதல் செய்த பாவத்துக்கு
நெஞ்சம் வலிக்குது!...
நிம்மதியை தேடித்தேடி
வாழ்க்கை கசக்குது!...
காதல் ஒரு கண்ணாமூச்சி
வாழ்க்கை என்றும் கட்டாப்போச்சி
காதல் நெஞ்சில்
கஷ்டம் வந்தால்
தென்றல் கூட தீயாகும்!..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment