Pages

Tuesday 5 April 2011

சொர்ப்பனத்தில் சொர்கலோகம்....

நாற்காலியும்

சொர்ப்பனத்தில்

சொர்கலோகம் சென்றதாம்..

உன்னையும்

ஓர்நாள் இடுப்பில்

சுகமாக சுமந்துவிட்டேன் என..

No comments:

Post a Comment