Pages

Thursday 28 April 2011

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில்
உறக்கம் கலைகிறது -
உயிரைத் தேடித்
பாசம் அலைகிறது!
நெஞ்சம் கொண்டிருக்கும்
நேசத்தின் முன்னே,
கொஞ்சம் பொய்பேசும்
வேஷம் கலைகிறது

No comments:

Post a Comment