என் உடலோடும் உணர்வான காதலோடும் போராடுகிறேன் போராட்டத்தில் வலி தெரிகிறது
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
காலங்கள் தொலைகிறது
எங்கு உன்னை சரண் அடையும் முன் என் ஆயுள் முடிந்துவிடுமோ எதுவானாலும் இன்று வரை
காலங்களோடு போராடுகிறேன் போராட்டம் ஓயவில்லை முடிவு என்னும் இடத்தில்
வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நன் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது..................!!!!!!
No comments:
Post a Comment