Pages

Tuesday 5 April 2011

காதல் கவிதைகள்..

காதல் கவிதைகள்..

"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!

ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!

No comments:

Post a Comment