Pages

Sunday, 11 March 2012

ஒவ்வொரு நொடியும் உன்னகாக


ஒவ்வொரு நொடியும் உன்னகாக 
சுவாசிக்க ஆசை!! 
அந்த ஒரு நொடியில் எனக்கு பிடித்தது எதுவென்றால் உன் பெயரை சொல்ல ஆசை !!! 
உனக்காக 
கண் விழியில் நீரோடை காண ஆசை!!! 
நான் உனக்காக எழுதும் கவிதைகளையும் 
நீ படித்து அதிலிருந்து எனக்காக நீ எழுதும் 
ஓரிரு வரிகளை காண ஆசை !!! 
நாம் இருவரும் தனிமையாக கை கோர்த்து 
நடக்கையில் ஆசை வெள்ளத்தில் நானும் 
ஆனந்த கலையில் நீயும் 
இருக்கும் அந்த நிமிடத்தை காண ஆசை !!!
சுமன் ...

No comments:

Post a Comment