Pages

Sunday 11 March 2012

மண்ணில் பிறப்பதற்கு ஒரு பொருள்


பிறப்பிற்கு ஒரு பொருள் வேண்டும் 
அப்பிறப்பு நல் பிறப்பாய் அமையவேண்டும் 
சாதாரண பிறப்பில் தான் நாம் அனைவரும் 
அன்னையின் சாதனை படைப்பு தான் நாம் 
கற்றதோர் கல்வி , சிறந்ததோர் பாடம் 
ஆசிரியர் கல்வி , பகுத்தறிவில் சிந்தனை 
கற்பனை ஓவியமாக , கவிதையாக 
சிற்பியும் வடிப்பான் கற்பனையில் சிலையை 
அவன் சென்ற பிறகு கால சுவடுகள் ஆகின்றன .... 
ஏழு பிறப்பில் சிறந்ததோர் மனித பிறப்பு 
ஆர் அறிவு கொண்டதால் 
ஆர் அறிவில் ஓர் அறிவு கற்பனை 
கற்பனையில் தான் மனிதன் முழு பிறப்பு 
அடைகிறான் . என்பதே என் கருத்து ...........
சுமன் 

No comments:

Post a Comment