Pages

Sunday, 11 March 2012

கற்பனை .................


கவிதை என்பது கற்பனை பெண்மை 
கண்களில் நீர் சுமந்து உயிரோடு உயிராக 
உறவுக்குத் தடையாக மடித்தெடுத்துக்கொண்டு 
கவிதைகளும் உறக்கத்தை கலைக்கின்றது 
உள்ளதை உள்ளதே கலையாத கற்பனை 
கனவு கன்னி என் கனவில் ............ சுமன் ......

No comments:

Post a Comment