Pages

Thursday 1 September 2011

என் தாயானவனே நீ என்ன 
அதிசய பிறவியாடா ?உன்னை 
நேசிக்க ஆரம்பித்து நாட்கள் 
மணித்தியாலங்கள் ஆகி 
மணித்தியாலங்கள் மாதங்களாகி 
மாதங்கள் ஆண்டுகளாகியும் 
உன்னை அருகில் வந்து 
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?

No comments:

Post a Comment