என் தாயானவனே நீ என்ன
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
அதிசய பிறவியாடா ?உன்னை
நேசிக்க ஆரம்பித்து நாட்கள்
மணித்தியாலங்கள் ஆகி
மணித்தியாலங்கள் மாதங்களாகி
மாதங்கள் ஆண்டுகளாகியும்
உன்னை அருகில் வந்து
பார்க்கும் வரம் கிடைக்கவில்லையே ?
No comments:
Post a Comment