Pages

Thursday 1 September 2011

ஏதோ ஒரு மோகம் 
ஏதோ ஒரு தாகம் 
சேர்ந்து இசைக்கும் 
ராகமாய் காதல் பிறக்கும் . 

அங்கே .... 
சோகமே மேகமாய் 
தோன்றி காற்றில் 
கரைந்து கானல் நீராய் 
கண்ணில் வடியும் 
மழை துளியகிறது ....! 

No comments:

Post a Comment