Pages

Saturday 3 November 2012


விடியலே வேண்டாம் என்றேன் 
என் கனவில் நீ வந்தபோது.... 
உறவே வேண்டாம் என்றேன் 
என் உயிராக நீ வந்தபோது.... 
மரணமே வேண்டாம் என்றேன் 
என் மனதில் நீ வந்தபோது.... 
ஆனால், 
காதலே வேண்டாம் என்றேன் 
என் கல்யாணத்திற்கு நீ வந்தபோது..... 
மாப்பிள்ளை தோழனாக........!

No comments:

Post a Comment