Pages

Saturday 18 February 2012

அன்பு


அன்பு என்பது அன்னவரின் பாசவலை 
அளவுக்கு மீறினால் அதுவே கொடியவலை 
இருந்தும் இவ்வன்பு எல்லோர்க்கும் இன்பவலை 
நெஞ்சம் உருக கண்கள் நீசொரிய 
என்றும் என் இதயத்தில் நிலைபெறிருக்கும் அன்பு செல்வங்கள் 



No comments:

Post a Comment