Pages

Friday 16 December 2011

காதல்


வானத்தில் நீல வர்ணாம் 
மனசுக்குள் உந்தன் எண்ணம் 
வானம் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் அந்த வர்ணம் 
நான் இருக்கும் வரைக்கும் 
நிலைத்திருக்கும் உந்தன் எண்ணம் 
உந்தன் இரன்று கண்களுக்கு 
என் உயிரை இன்றே 
பரிசாக தருகிறேன் 


No comments:

Post a Comment