சுமன்ராஜ் கவிதைப் பூங்கா
Poeams
Pages
Home
Friday, 16 December 2011
காதல்
வானத்தில் நீல வர்ணாம்
மனசுக்குள் உந்தன் எண்ணம்
வானம் இருக்கும் வரைக்கும்
நிலைத்திருக்கும் அந்த வர்ணம்
நான் இருக்கும் வரைக்கும்
நிலைத்திருக்கும் உந்தன் எண்ணம்
உந்தன் இரன்று கண்களுக்கு
என் உயிரை இன்றே
பரிசாக தருகிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment